துத்திக்காய் சீப்பு மாதிரி இருப்பதால் சீப்புக்காய் என்றும் சொல்வார்கள்.
துத்திக்காயில் உள்ள விதைகளை இடித்துப் பொடியாக்கி அதனுடன் கற்கண்டும், தேனும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வெண்மேகம், உடல்சூடு, தோல் நோய்கள், வெள்ளைப்படுதல் சரியாகும்.
துத்திப்பூவையும் அதன் காம்பு, மொக்கு சேர்த்து கருப்பட்டி சேர்த்து கசாயம் வைத்துக் குடித்தால் ஆண்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.